"ஆவணங்களை காப்பாற்றவே சிபிசிஐடி விசாரணை" - அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கருத்து

சாத்தான்குளம் இரட்டை கொலை விவகாரத்தில் தற்போதுள்ள ஆவணங்களை காப்பாற்றவே, நீதிபதிகள், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் செல்லப்பாண்டி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-01 03:29 GMT
சாத்தான்குளம் இரட்டை கொலை விவகாரத்தில் தற்போதுள்ள ஆவணங்களை காப்பாற்றவே, நீதிபதிகள், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் செல்லப்பாண்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஆவணங்களை அழிக்காமல் இருக்க, தற்காலிகமாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்