தமிழக-கர்நாடக எல்லையில் கடும் வாகன சோதனை - இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா மாநில எல்லைப் பகுதியான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போலீசார் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-06-27 08:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா மாநில எல்லைப் பகுதியான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போலீசார் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இ பாஸ் இல்லாமல் வந்த இரு சக்கர  மற்றும்  நான்கு சக்கர வாகனங்களை தமிழக போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் மாநில எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தினக்கூலி தொழிலாளர்கள்  இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்