"சாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கொடூர துன்புறுத்தல்" - திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன்
சாத்தான்குளம் தந்தை, மகனை போலீசார் கொடூரமாக துன்புறுத்திய தகவல் வெளியாகிறது என திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகனை போலீசார் கொடூரமாக துன்புறுத்திய தகவல் வெளியாகிறது என திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.