வாடகை வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கின் போது, வாடகை, வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தலா15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-26 04:03 GMT
ஊரடங்கின் போது, வாடகை, வாகன ஓட்டுநர்கள் மற்றும்  உரிமையாளர்களுக்கு தலா15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த  நீதிபதிகள், விசாரணையை ஜூலை ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
Tags:    

மேலும் செய்திகள்