தேனி : ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் கர்ப்பிணி பெண் உட்பட 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-25 02:24 GMT
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் கர்ப்பிணி பெண் உட்பட 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 418 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 5 நாட்களாக கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்