கீழணைக்கு வந்து சேர்ந்தது காவிரி தண்ணீர் - வீராணம் ஏரியை நிரப்பும் பணியில் அதிகாரிகள்

திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து கீழணைக்கு தண்ணீர் வந்தடைந்தது.

Update: 2020-06-21 11:12 GMT
கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து, காவேரி நீர் கல்லணை வந்தடைந்தது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி கல்லணையிலிருந்து விநாடிக்கு 800கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று காலை கீழணைக்கு காவிரிநீர் வந்தடைந்தது. இந்த தண்ணீர் கொண்டு 
வீராணம் ஏரியை நிரப்பும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்