ஜெ.அன்பழகன் மறைவு : மலர் தூவி அஞ்சலி - நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்பு

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில், மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2020-06-11 10:56 GMT
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில், மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே சேகர்பாபு, ரங்கநாதன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்