"மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்படாது" - தொல்லியல் துறையினர் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் மாமல்லபுரம் புராதான சின்னங்கள் திறக்கப்படவில்லை என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-06-08 13:39 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால்  மாமல்லபுரம் புராதான சின்னங்கள் திறக்கப்படவில்லை என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்