காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகைக 300 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-26 01:50 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகைக 300 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர் தாலுக்காவில் 6 பேர், வாலாஜாபாத் தாலுக்காவில் 4 பேர் உள்ளிட்ட 19 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுளளது. 

Tags:    

மேலும் செய்திகள்