குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுக்கொடுக்கும் பெற்றோர் - விவசாய தம்பதியின் முயற்சிக்கும் குவியும் பாராட்டு

சீர்காழி அடுத்த சென்னியநல்லூர் கிராமத்தில், ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிள்ளைகளுக்கு விவசாய தம்பதியினர் உழவு பணிகளை கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

Update: 2020-05-20 07:26 GMT
சீர்காழி அடுத்த சென்னியநல்லூர் கிராமத்தில், ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிள்ளைகளுக்கு விவசாய தம்பதியினர் உழவு பணிகளை கற்றுக்கொடுத்து வருகின்றனர். தினமும் காலையில் தங்களது மகன்களை வயலுக்கு அழைத்து செல்லும் இவர்கள், நடவு பணிகள், விவசாய முறைகள் குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த முயற்சியை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்