தூய்மைப் பணியாளர் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கிய தமிழக பாஜக தலைவர் முருகன்

சென்னை எண்ணூரில் தூய்மைப் பணியாளர் மற்றும் செவிலியர்களுக்கு பாதபூஜை செய்த பாஜக மாநில தலைவர் முருகன், நிவாரணப் பொருட்களை வழங்கினார்

Update: 2020-05-10 12:21 GMT
சென்னை எண்ணூரில் தூய்மைப் பணியாளர் மற்றும் செவிலியர்களுக்கு பாதபூஜை செய்த  பாஜக மாநில தலைவர் முருகன், நிவாரணப் பொருட்களை வழங்கினார். கத்திவாக்கம்  மாநகராட்சி மண்டல அலுவகத்தில்  பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அவர் உதவி செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்