தமிழகத்தில் 14 துணை உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

தமிழகத்தில் 14 துணை, உதவியாளர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-04-08 17:08 GMT
தமிழகத்தில் 14 துணை, உதவியாளர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் அசோகன், திருப்பூர் டி.எஸ்.பி. தனராசு உள்ளிட்ட 14 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்