கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-07 17:16 GMT
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், பொன்மணி திருமண மாளிகையை அரசுக்கு ஒப்படைக்கிறேன் என கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்ததாகவும், நாட்டின் நலமே நமது நலம் என்றும் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்