தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102 அதிகரித்துள்ளது.

Update: 2020-04-03 16:29 GMT
தமிழகத்தில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102 அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்