குடியாத்தம்: அம்மா உணவகத்தில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

குடியாத்தம் நகரில் ஊரடங்கால் உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அம்மா உணவகத்தில் பசியாறி வருகின்றனர்.

Update: 2020-04-03 09:10 GMT
குடியாத்தம் நகரில் ஊரடங்கால் உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அம்மா உணவகத்தில் பசியாறி வருகின்றனர். அம்மா உணவகத்தில் எந்த நேரமும் உணவு வழங்கப்படுவதால் ஏராளமான மக்கள் இங்கு வந்து உணவை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். காலை நேரத்தில் சிற்றுண்டி விரைவில் தீர்ந்து போனாலும் கூட தேடிவரும் மக்களுக்காக சுடச்சுட சாதத்தையும் தயாரித்து வழங்கி வருவதால் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்