வீடுகளில் கோதுமை மாவு விளக்கு ஏற்றி வழிபாடு

கோதுமை மாவு ஏற்றி வழிபாடு நடத்தினால் கொரோனா வைரஸை விரட்டலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

Update: 2020-04-01 02:52 GMT
கோதுமை மாவு ஏற்றி வழிபாடு நடத்தினால் கொரோனா வைரஸை விரட்டலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து நாகை மாவட்டம் சீர்காழியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் கோதுமை மாவு விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்