வீடுகளில் கோதுமை மாவு விளக்கு ஏற்றி வழிபாடு
கோதுமை மாவு ஏற்றி வழிபாடு நடத்தினால் கொரோனா வைரஸை விரட்டலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
கோதுமை மாவு ஏற்றி வழிபாடு நடத்தினால் கொரோனா வைரஸை விரட்டலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து நாகை மாவட்டம் சீர்காழியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் கோதுமை மாவு விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.