கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - சந்தைகளில் ஆட்சியர் ஷில்பா நேரில் ஆய்வு

வேலூர் காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காவிட்டால், விற்பனை நிறுத்தப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

Update: 2020-03-28 07:45 GMT
வேலூர் காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காவிட்டால், விற்பனை நிறுத்தப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. கொரோனா தொற்று தடுப்பு தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள், ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்