JUSTIN | Chennai Corporation | ``நாளை முதல் வீடு வீடாக..'' | சென்னை மக்கள் கவனத்திற்கு..
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் - நாளை முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு நாளை முதல் ரூ.5,000 அபராதம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு/செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவு - சென்னை மாநகராட்சி/இன்று ஒரே நாளில் மட்டும் 2,930 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி/சென்னையில் இதுவரை 59,308 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது - மாநகராட்சி/நாளை முதல் வீடு வீடாக சென்று செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறப்பட்டதா என ஆய்வு நடத்தப்படும் - சென்னை மாநகராட்சி/நாளை முதல் சென்னை மாநகராட்சி சார்பில் பூங்கா, சாலை உள்ளிட்ட பொது இடங்களில் ஆய்வு நடத்தப்படும்