"தமிழகத்தை சுற்றி கொரோனா தடுப்பு அரண்" - பேரவையில் அமைச்சர் உதயகுமார் பெருமிதம்

முதலமைச்சர் உத்தரவின்படி தமிழகத்தை சுற்றி கொரோனா தடுப்பு அரண் அமைக்கப்பட்டிருப்பதாக பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் தெரிவித்தார்.

Update: 2020-03-19 09:39 GMT
முதலமைச்சர் உத்தரவின்படி தமிழகத்தை சுற்றி கொரோனா தடுப்பு அரண் அமைக்கப்பட்டிருப்பதாக பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் தெரிவித்தார். தி.மு.க கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அவர், ஈரான் துறைமுக பகுதியில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 659 பேர் உள்பட 2 ஆயிரம் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்