கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகம் கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது.

Update: 2020-03-17 02:28 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகம் கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி, 2 நாட்களுக்கு ஒரு முறை  தொடர்ந்து நடைபெறும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்