"கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிகவளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-03-14 08:21 GMT
கொரோனா அச்சம் காரணமாக, தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிகவளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளை தற்காலிகமாக மூடுவதற்கும் அரசு முன்வர வேண்டும் எனவும் அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்