கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

Update: 2020-03-13 12:03 GMT
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. தொடர்ந்து பேராலயம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் சுகாதாரத்தை உறுதி செய்யுமாறு துப்புரவு பணியாளர்களுக்கும், தன்னார்வ குழுக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்