வங்கி கடன் மோசடி வழக்கு : மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை

திருச்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் துவங்குவதாக கூறி, பொதுத்துறை வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, மேலாளர் ராஜாராம் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

Update: 2020-03-12 23:15 GMT
திருச்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் துவங்குவதாக கூறி, பொதுத்துறை வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, மேலாளர் ராஜாராம் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.  மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மேலாளர் ராஜாராமுக்கு 4 ஆண்டுகளும், மற்ற இருவருக்கு தலா 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்