மின்வேலியில் சிக்கி யானை பலி - தண்டோரா அடித்து மக்களுக்கு எச்சரிக்கை

குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லியில் மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்தது.

Update: 2020-03-09 09:23 GMT
குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லியில் மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை குழி தோண்டி புதைத்தனர். பின்னர் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கக் கூடாது என தண்டோரா அடித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்