திருப்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-03-08 21:09 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது.  சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்