உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் - ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில், ஏராளமான கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Update: 2020-03-06 07:43 GMT
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில், ஏராளமான கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த போட்டியானது, அரசு பெண்கள் கல்லூரியில் நிறைவடைந்தது. முடிவில், மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்