செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே அனந்தமங்கலம் பகுதியில் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தனியார் நிறுவன ஊழியர்களை, முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டத்தல் ஈடுபட்டனர்.

Update: 2020-03-04 03:33 GMT
மதுராந்தகம் அருகே அனந்தமங்கலம் பகுதியில் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தனியார் நிறுவன ஊழியர்களை, முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டத்தல் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கலைந்து சென்றனர்
Tags:    

மேலும் செய்திகள்