டெலி காலிங் நிறுவன அதிபரை கடத்தி பணம் பறிப்பு - 3 பேர் கைது

சென்னை எண்ணூரில் கத்திமுனையில் டெலிகாலிங் நிறுவன அதிபரை கடத்திச்சென்று 96 ஆயிரம் பணம் பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2020-03-04 02:11 GMT
சென்னை எண்ணூரில் கத்திமுனையில் டெலிகாலிங் நிறுவன அதிபரை கடத்திச்சென்று 96 ஆயிரம் பணம் பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். மேலும், கொள்ளையர்களிடம் இருந்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்