சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : வலுகட்டாயமாக போராட்டக்காரர்கள் அகற்றம்

தஞ்சாவூர், ஆற்றுப்பாலம் அருகே சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-15 10:14 GMT
தஞ்சாவூர், ஆற்றுப்பாலம் அருகே சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அனைவரையும், போலீசார் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்