விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன.,

Update: 2020-02-13 23:12 GMT
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன. இதுகுறித்து வனத்துறை, மாவட்ட நிர்வாக்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள்,வேதனை தெரிவித்துள்ளனர் 

Tags:    

மேலும் செய்திகள்