தர்மபுரி : பெண்கள் மட்டுமே இழுக்கும் தேர் திருவிழா

தர்மபுரி மாவட்டம் குமாரசாமி பேட்டையில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நடைபெற்றது.

Update: 2020-02-10 14:48 GMT
தர்மபுரி மாவட்டம் குமாரசாமி பேட்டையில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்