சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-08 08:41 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.  தைப்பூச திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், அதிகாலையில் வள்ளி -தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமார சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.  இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்