24 அடி உயர பிரமாண்ட ஐம்பொன் வேல் - சண்முகநதிக்கரையில் வேல் பிரதிஷ்டை

தைப்பூசத்தை முன்னிட்டு, மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் உள்ள சண்முகநதிக்கரையில் 24 அடி உயர பிரமாண்ட ஐம்பொன் வேல் நிறுவப்பட்டுள்ளது.

Update: 2020-02-04 08:02 GMT
தைப்பூசத்தை முன்னிட்டு, மூன்றாம் படை வீடான, பழனி முருகன் கோவிலில் உள்ள சண்முகநதிக்கரையில் 24 அடி உயர பிரமாண்ட ஐம்பொன் வேல் நிறுவப்பட்டுள்ளது.  சண்முகநதி தூய்மை மற்றும் பாதுகாப்பு அமைப்பு சார்பில், இந்த வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நான்கு லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் வேலை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்வையிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்