துப்புரவு பணி மேற்கொண்ட டென்மார்க் பள்ளி மாணவர்கள்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள கல்லறைத் தோட்டத்தை இந்தியா - டென்மார்க் கலாச்சார மையம் சார்பில் டென்மார்க்கில் இருந்து வந்த பள்ளி மாணவர்கள் தூய்மை செய்தனர்.

Update: 2020-02-04 03:34 GMT
நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள கல்லறைத் தோட்டத்தை இந்தியா - டென்மார்க் கலாச்சார மையம் சார்பில் டென்மார்க்கில் இருந்து வந்த பள்ளி மாணவர்கள் தூய்மை செய்தனர். இந்த கல்லறை தோட்டத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு தரங்கம்பாடியில் வசித்தபோது இறந்த டேனிஷ்காரர்கள்  அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு வார பயணமாக தரங்கம்பாடி வந்த 35 மாணவர்கள்,  கல்லறையில் தூய்மை பணி மேற்கொண்டதுடன் கல்லறைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசி துப்புரவு பணி செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்