நெல்லை : குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பேருந்து வசதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை குழந்தைகளுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-01-29 14:58 GMT
பேருந்து வசதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை குழந்தைகளுடன் பெண்கள் முற்றுகையிட்டனர். ராதபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரி கிராமத்திற்கு சாலை மற்றும் பேருந்து வசதி இல்லாததால் பெரும் இன்னலை சந்தித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றஞ்சாட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்