எம்.ஜி.ஆர். பிறந்த நாள் - முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2020-01-17 13:32 GMT
சென்னை கிண்டியில்  எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.  இதேபோல் கோவை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்