திருச்சி ஜல்லிக்கட்டு போட்டி - 650 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2020-01-17 13:15 GMT
 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 650 காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகளை 400 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்