வரும் 17ம்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : கால்கோள் விழா - எம்.எல்.ஏ, ஆட்சியர் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூரில் வருகிற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

Update: 2020-01-13 04:33 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூரில் வருகிற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டி உறுப்பினர்கள்  பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்