"கலவரத்தை உண்டும் பண்ணும் வகையில் காங்கிரஸ், திமுக செயல்படுகிறது" - பொன்.ராதாகிருஷ்ணன்

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

Update: 2019-12-29 19:24 GMT
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும்  ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்