"நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தல்" - காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர்

நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-09 03:28 GMT
நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்