ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா அஞ்சலி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி செலுத்தினார். தீபாவை தொடர்ந்து தீபக், மாதவன் உள்ளிட்ட மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.