பெரியார் பல்கலை.க்கு பல லட்சம் நிதியிழப்பு? : துணைவேந்தர் மீது உயர்கல்வி செயலருக்கு புகார்

சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2019-12-03 11:48 GMT
சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு, துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் பணியிடங்களை நிரப்ப துணைவேந்தர் மறுத்து வருவதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்