ஏரி உடைந்து வயலில் புகுந்த நீர் - உடைப்பை சரிசெய்யும் பணியில் இளைஞர்கள்

அரியலூர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏரி உடைந்ததால் வயல்வெளியில் தண்ணீர் பாய்ந்தது.

Update: 2019-12-03 08:53 GMT
அரியலூர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏரி உடைந்ததால்  வயல்வெளியில் தண்ணீர் பாய்ந்தது. உடைப்பை சரிசெய்யும் பணியில், 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்