தொழுதூர் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறப்பு : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டம் தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வெள்ளாறு மற்றும் வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வெள்ளாறு மற்றும் வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளாற்றில் பாய்ந்து செல்லும் தண்ணீரை பார்க்க அங்கு நூற்றுக்காணக்கானோர் குவிந்துள்ளனர்.