சிலை கடத்தல் வழக்கு விவகாரம் - டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல்

சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் பொன்மானிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Update: 2019-11-29 09:58 GMT
சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் பொன்மானிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் 
ஜி.எஸ்.மணி கூடுதல் ஆவணங்களோடு புதிய மனு தாக்கல் செய்தார்.  சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மனு டிசம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்