"எடப்பாடி பழனிசாமி, ஆளுமையுடன் ஆட்சி செய்கிறார்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையுடன் ஆட்சி செய்து வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

Update: 2019-11-13 03:55 GMT
மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையுடன் ஆட்சி செய்து வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். தொடர்ந்து திண்டுக்கல் முனிசிபல் காலனியில் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  தீ விபத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும், நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்