விருதுநகர் : மின்சாரம் இல்லாததால் திறக்கப்படாமல் இருக்கும் ஐ.சி.யூ.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, மின்சாரம் இல்லாததால், திறக்கப்படாமல் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

Update: 2019-11-08 02:38 GMT
விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, மின்சாரம் இல்லாததால், திறக்கப்படாமல் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் 36 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள், இதை உடனே திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்