புல்புல் புயல், மேற்குவங்க கரையை நோக்கி நகரும் - வானிலை ஆய்வு மையம்

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-07 10:09 GMT
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் அடுத்த 24 மணிநேரத்திற்கு மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
 

Tags:    

மேலும் செய்திகள்