"கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-01 11:19 GMT
கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதனையொட்டி, மாநில அளவிலான ஓவிய -சிற்ப கண்காட்சி மற்றும் 60 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில்  பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 132 கலை படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்