நீங்கள் தேடியது "UNESCO"

கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
1 Nov 2019 2:11 PM GMT

கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
1 Nov 2019 11:19 AM GMT

"கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கீழடி ஆய்வு: மத்திய அரசு அனுமதிக்காமல், ஆய்வு செய்ய முடியாது - வழக்கறிஞர் கனிமொழி
6 Oct 2019 11:56 PM GMT

கீழடி ஆய்வு: "மத்திய அரசு அனுமதிக்காமல், ஆய்வு செய்ய முடியாது" - வழக்கறிஞர் கனிமொழி

கீழடியில் ஆய்வை தொடர மத்திய அரசின் அனுமதியில்லாமல், ஆய்வை மேற்கொள்ள முடியாது என வழக்கறிஞர் கனிமொழி தெரிவித்தார்

கீழடியை பாரத கலாச்சாரம் என்று சொல்வது தவறானது - டி.கே.எஸ். இளங்கோவன், திமுக எம்.பி.,
2 Oct 2019 1:04 PM GMT

கீழடியை பாரத கலாச்சாரம் என்று சொல்வது தவறானது - டி.கே.எஸ். இளங்கோவன், திமுக எம்.பி.,

கீழடி கலாச்சாரத்தை பாரத பண்பாடு என்று சொல்வது தவறானது என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஸ்டாலின்
27 Sep 2019 8:22 AM GMT

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஸ்டாலின்

இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றை கீழடி ஆய்வு உறுதி செய்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மொழிகளை பாதுகாப்பது எப்படி என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம் - மாஃபா பாண்டியராஜன்
29 Jan 2019 1:58 AM GMT

உள்நாட்டு மொழிகளை பாதுகாப்பது எப்படி என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம் - மாஃபா பாண்டியராஜன்

உள்நாட்டு மொழிகளை பாதுகாத்து வளர்பதில் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்

மலேசியாவில் நடந்த போட்டியில் அசத்திய கும்பகோணம் மாணவர்கள்
9 Oct 2018 7:50 AM GMT

மலேசியாவில் நடந்த போட்டியில் அசத்திய கும்பகோணம் மாணவர்கள்

யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற பன்முக போட்டிகளில் கலந்து கொண்ட கும்பகோணம் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.